Saturday, March 26, 2011

அன்பே நீ

உன்னுடன் பேசாத காலங்களின் 
நிஷப்ததிலும்
 மவுனத்தின் மொழி னிலும்
 உன் பிரிவு என்வளவு கொடுமை ஆனது
  என்பதை உன் பிரிவினில் உணர்கிறேன் 
எவ்வளவு காலம் ஆனாலும் இதை நான் தாங்கி கொள்வேன்
 அன்பே நீ ?