கானல்ஆர்வம்
Saturday, March 26, 2011
அன்பே நீ
உன்னுடன் பேசாத காலங்களின்
நிஷப்ததிலும்
மவுனத்தின் மொழி னிலும்
உன் பிரிவு என்வளவு கொடுமை ஆனது
என்பதை உன் பிரிவினில் உணர்கிறேன்
எவ்வளவு காலம் ஆனாலும் இதை நான் தாங்கி கொள்வேன்
அன்பே நீ ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)