Saturday, October 1, 2011

சாவதை விட

அன்பே நீ சிரித்து பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்
 இன்று
 நினைக்கையில் என்மனதில் முள்ளாய் குத்துகின்றது
 பிரிந்து செல்வாய் என முன்பே தெரிந்து இருந்தால்
அன்றே
 இறந்திருப்பேன்
 இன்று அணு அணுவாய் சாவதை விட