கானல்ஆர்வம்
Sunday, December 9, 2012
உன்னை நினைத்து
உன்னை நினைத்து அழ கூட முடியவில்லை
கண்ணர் சிந்த கூட என் கண்களுக்கு மனம் இல்லை
ஏன் தெரியுமா
என் கண்ணில் நிறைந்த உன்னை அழுதே கரைக்க
என் கண்களுக்கு கூட விருப்பமில்லை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)