Sunday, December 9, 2012

உன்னை நினைத்து

உன்னை நினைத்து அழ கூட முடியவில்லை
  கண்ணர் சிந்த கூட என் கண்களுக்கு மனம் இல்லை
ஏன்  தெரியுமா
 என் கண்ணில் நிறைந்த உன்னை அழுதே கரைக்க
 என் கண்களுக்கு கூட விருப்பமில்லை