Saturday, April 2, 2011

.உன் நினைவுகளுடன்

நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்கனவில்
இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனது
என்று
புரிந்து கொண்டேன்...
உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் 

No comments:

Post a Comment