Saturday, April 2, 2011

ஆனந்தமாய்கூட

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்
உன்னிடம் என் காதல் இல்லாவிட்டாலும்
 என்னுடன் இருக்கும் காதல்
என் உயிர் உள்ளவரை உன்னை தொடரும்

2 comments: