ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்
உன்னிடம் என் காதல் இல்லாவிட்டாலும்
என்னுடன் இருக்கும் காதல்
என் உயிர் உள்ளவரை உன்னை தொடரும்
This comment has been removed by the author.
ReplyDeleteஅசத்தல் கவிதை
ReplyDelete