Thursday, August 4, 2011

உன்மீது

அன்பே நான் உன்மீது கொண்ட அன்பானது
பெரிதென கூற என்னால் முடியவில்லை
ஏன் தெரியுமா
நான் தான்உன்னை சுவசிகிரேனே
 பிறகு எப்படி
அன்பே உன்மீது கொண்டஅன்பு பெரிது என்பேன்

No comments:

Post a Comment