Monday, February 14, 2011

முத்தமழை


என் கன்னத்தில் பதிந்த முத்தம்
என் உடலெங்கும் தொடர!

வான்மகள் முத்தமழை - சொரிந்துகொண்டிருந்தால்!

மின்னலென 
கண் விழித்து பார்த்தால்!

என் அங்கம் மறைத்திருந்ததோ
ஓர் கந்தல் துணி!

எள்ளி நகையாடினால் இடியென!

வெட்கத்தில் நிலவு மகளும்
அடைக்கலம் புகுந்தால்
மேகமகளிடம்!

ஓடினேன் சத்திரம் தேடி !

என் சாலையோர தூக்கத்தை மழை கலைத்ததால் 

No comments:

Post a Comment