Sunday, February 13, 2011

என் மனம்


பெண்ணே
உன்னிடம் என் காதலை சொல்ல என் வெளி மனது ஆஷிட்டது 
ஆனால்
ஆழமான  நம் நட்பு  காதலாகுமா 
என்கிறது  என் உள்மனம்
 இவை இரண்டிலும் மாட்டி  தவிக்கிறது
  என் ஆள் மனம்
கூறடி பெண்ணே
 இதில் நான் என்ன செய்வன் 

No comments:

Post a Comment