உன்னை நினைத்தபடி
உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..
நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனதுஎன்று புரிந்து கொண்டேன்...
No comments:
Post a Comment