கானல்ஆர்வம்
Sunday, June 19, 2011
உன்னை நினைத்தபடி
உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..
நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனதுஎன்று புரிந்து கொண்டேன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment