Tuesday, January 18, 2011

நான் ஒன்றும் மகான் கிடையாதே!

நானும் ஒரு
மனிதப் பிறவிதானே!

தவறு என் மேலா...?
தயங்காமல் தட்டிச் சொல்!

தயக்கம் எதுவுமின்றி
நானும்
தவறுகளை
திருத்திக் கொள்கின்றேன்.

ஆனால்...
என்னை தண்டிப்பதாய்
நினைத்து
தனியே தவிக்க விட்டு
தள்ளிச் சென்று விடாதே!

அதனை
தாங்காது என் இதயம்!   

No comments:

Post a Comment