உலகத்தில் எல்லா முயற்சியும்
யுத்தம்தான்.
வெற்றியில் விருப்பமெனில் வலி தாங்கு.
புழுங்கிச்சாவதை விட போரிட்டு மடிவது உத்தமம்.
வெறும் கனவுப் படுக்கையில் நோயுற்றுச் சாவதைவிட யுத்த நினைவுகளான
அம்புப்படுக்கையில் பீஷ்மநென மடிவது மேல்.
இவ்விதி புரிந்தவருக்கு போர் எளிது. வாழ்க்கையும் ருசிக்கும்.
No comments:
Post a Comment