கானல்ஆர்வம்
Thursday, January 20, 2011
தொலைக்க நினைத்தாலும்
பிறப்பை நான்
பிறந்து உணர்ந்தேன்
இறப்பை இறக்கமலே உணர்கிரன்
நீ
என் அருக்கில் இல்லாத போது
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment