Thursday, January 20, 2011

தொலைக்க நினைத்தாலும்

 பிறப்பை நான்
 பிறந்து உணர்ந்தேன்
இறப்பை இறக்கமலே உணர்கிரன்
 நீ
என் அருக்கில் இல்லாத போது
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே

No comments:

Post a Comment