Tuesday, January 18, 2011

பெண்ணே நீ

நீ பல கவிதை க்கு சொந்த காரி என நினைத்தேன்
 ஆனால்
 நீ பல கல்லறைகளுக்கும் சொந்த காரி
 என
பின்புதான் தெரிந்தது

2 comments: