Monday, January 31, 2011

அன்னை

அன்னையின் சிரிப்பில் அன்பு இர்ருக்கும்.... 
மனைவியின் சிரிப்பில் பாசம் இருக்கும்.... 
தோழியின் சிரிப்பில் நேசம் இருக்கும்.... 
உறவின் சிரிப்பில் சந்தோசம் இருக்கும்... 
எதிரியின் சிரிப்பில் துரோகம் இருக்கும்.... 
குழந்தைன் சிரிப்பில் இறைவன் இருப்பான்... 
உன் சிரிப்பில்என் உலகம் இருக்கும் .

No comments:

Post a Comment