அன்னை
அன்னையின் சிரிப்பில் அன்பு இர்ருக்கும்....
மனைவியின் சிரிப்பில் பாசம் இருக்கும்....
தோழியின் சிரிப்பில் நேசம் இருக்கும்....
உறவின் சிரிப்பில் சந்தோசம் இருக்கும்...
எதிரியின் சிரிப்பில் துரோகம் இருக்கும்....
குழந்தைன் சிரிப்பில் இறைவன் இருப்பான்...
உன் சிரிப்பில்என் உலகம் இருக்கும் .
No comments:
Post a Comment