Wednesday, January 19, 2011

கண்ணீராக......!!

நான் உன்னிடம் கொண்டுள்ள நட்பானது
இன்று நீ எனை பிரிந்தாலும்....மறந்தாலும்............
என்றாவது நீ என்னை நினைக்கும்போது
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக......!!

No comments:

Post a Comment