Wednesday, January 26, 2011

நட்புகளை சுவாசிப்பம்.

நட்பு பூப்பதற்கு சலனமோ, அர்த்தமற்ற உணர்ச்சிகளோ தேவையில்லை...
நட்பு உறவாட உங்கள் மனதில் சிறு வேர் தழைத்து இருந்தாலே போதுமானது!
வார்த்தைகளில் பரிமாறப்படும் தோழமை அதற்கு உயிர் கொடுத்து தழைக்க செய்து விடும்!
ஒரு இதயம் துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்
ஆனால்
அது நின்ற பிறகு எல்லோறும் துடிப்பார்கள்.
உறவுகளை நேசிப்போம் ..நட்புகளை சுவாசிப்பம்....

No comments:

Post a Comment